6 பெண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண மோசடி மன்னன் கைது!
6 பெண்களை மணந்த கல்யாண மன்னன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பாஸ்கர் (வயது 40). இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 40 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த சில மாதங்களில் வின்சென்ட் பாஸ்கர் நகையை விற்றுள்ளார். இதுகுறித்து கேட்டபோது, தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். … Continue reading 6 பெண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண மோசடி மன்னன் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed